திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2517

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனைஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்துஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com