திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2514

தொடர்ந்து படிக்கread this section continuously

கருதலர் மாளக் கருவாயில் நின்றபொருதலைச் செய்வது புல்லறி வாண்மைமருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்தருவலர் கேட்ட தனியும்ப ராமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com