திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2508

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரிமன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com