திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2505

தொடர்ந்து படிக்கread this section continuously

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசுகாரணம் ஏழில் கலக்கும் பரசிவன்காரிய காரணம் கற்பனை சொற்பதப்பாரறும் பாழில் பராபரத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com