திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2497

தொடர்ந்து படிக்கread this section continuously

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்பதியெனும் நந்தி பதமது கூடக்கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனைஉதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com