திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2492

தொடர்ந்து படிக்கread this section continuously

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com