திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2478

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்துஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டுவேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்குஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com