திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2465

தொடர்ந்து படிக்கread this section continuously

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும்பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com