திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2458

தொடர்ந்து படிக்கread this section continuously

பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயுநிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள்அரந்த அறநெறி யாயது வாகித்தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com