திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2455

தொடர்ந்து படிக்கread this section continuously

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com