திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2453

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதிசோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின்நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பரபோதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com