திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2450

தொடர்ந்து படிக்கread this section continuously

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்றுதனியுற்ற கேவலம் தன்னில் தானாகிநினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந்தனையுற்று இடத்தானே தற்பர மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com