திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2441

தொடர்ந்து படிக்கread this section continuously

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com