திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2437

தொடர்ந்து படிக்கread this section continuously

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தரஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தனோன்ஆகின்ற பராபர மாகும் பிறப்பறஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com