திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2435

தொடர்ந்து படிக்கread this section continuously

மூன்றுள குற்றம் முழுதும் நலிவனமான்றுஇருள் தூங்கி மயங்கிக் கிடந்தனமூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்மூன்றினுள் பட்டு முடிகின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com