திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2433

தொடர்ந்து படிக்கread this section continuously

கால்கொண்டுஎன் சென்னியிற் கட்டறக் கட்டறமால்கொண்ட நெஞ்சின் மயக்கிற் றுயக்கறப்பால்கொண்ட என்ணைப் பரன்கொள்ள நாடினான்மேல்கொண்டென் செம்மை விளம்ப ஒண்ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com