திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2429

தொடர்ந்து படிக்கread this section continuously

பன்னாத பாரொளிக்கு அப்புறத்து அப்பால்என்நா யாகனார் இசைந்தங்கு இருந்திடம்உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்சொன்னான்கழலினை சூடிநின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com