திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2421

தொடர்ந்து படிக்கread this section continuously

நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com