திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2420

தொடர்ந்து படிக்கread this section continuously

வீட்கும் பதிபசு பாசமும் மீதுறஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்துஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டுநாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com