திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2369

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com