திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2366

தொடர்ந்து படிக்கread this section continuously

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாதுஎன்னையிட்டு என்னை உசாவுகின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com