திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2355

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்தன்னை அறியும் அறிவை அறிந்தபின்தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com