திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2345

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறாது அகன்று தனையறிந் தானவன்ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்தவேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com