திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2341

தொடர்ந்து படிக்கread this section continuously

அருளான சத்தி அனல் வெம்மை போலபொருள் அவனாகத்தான் போதம் புணரும்இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்திருவருள் ஆனந்தி செம்பொருளாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com