திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2338

தொடர்ந்து படிக்கread this section continuously

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்எய்தினர் செய்யும் இறையருள் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com