திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2334

தொடர்ந்து படிக்கread this section continuously

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்பழியற்ற காரண காரியம் பாழ்விட்டுஅழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com