திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2323

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியா திருந்தேன்அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்திஅறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com