திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2320

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்துஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com