திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2318

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னை அறிவினில் செய்த முதுதவம்பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்பின்னை அறிவது பேயறி வாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com