திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2315

தொடர்ந்து படிக்கread this section continuously

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்குஅருக்கனும் சோமனும் அங்கே அமரும்திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com