திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2282

தொடர்ந்து படிக்கread this section continuously

பரதுரி யத்து நனவும் பரந்துவிரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்திஉருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com