திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2280

தொடர்ந்து படிக்கread this section continuously

கருவரம்பு ஆகிய காயம் துரியம்இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்குருவரம் பெற்றவர் கூடிய பின்னைஇருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com