திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2270

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி பராபரம் சாந்தி தனிலானசத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்துசத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com