திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2260

தொடர்ந்து படிக்கread this section continuously

அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்அரன்முத லாமாயை தங்கிச் சுழுனைகருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோ ர்அருளும் அறைவார் சகலத்துற் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com