திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2255

தொடர்ந்து படிக்கread this section continuously

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்சித்தமும் இல்லை செயல்இல்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com