திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2249

தொடர்ந்து படிக்கread this section continuously

கேவல மாதியின் பேதம் கிளக்குறில்கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்ஆவயின் மூன்று மதிசுத்த மூடவேஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com