திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2239

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்கைகண்ட சத்தி சிவபாகத் தேகாணஎய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com