திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2237

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறுதந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்தின்பால் துரியத் திடையே அறிவுறத்தன்பால் தனையறி தத்துவந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com