திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2221

தொடர்ந்து படிக்கread this section continuously

கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கேபொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானைபருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com