திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2214

தொடர்ந்து படிக்கread this section continuously

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்றுநகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்குவகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்துபகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com