திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2207

தொடர்ந்து படிக்கread this section continuously

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டுஞானம் தனதுரு வாகி நயந்தபின்தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டுமேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com