திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2203

தொடர்ந்து படிக்கread this section continuously

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்கனவினில் கண்டு மறத்தல் கனவாம்கனவில் சுழுத்தியும் காணாமை காணல்அனுமாதி செய்தலில் ஆன துரியமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com