திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2198

தொடர்ந்து படிக்கread this section continuously

மாயையில் வந்த புருடன் துரியத்தில்ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்ஆய தனுவின் பயனில்லை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com