திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2192

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com