திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2181

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்திஅறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com