திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2168

தொடர்ந்து படிக்கread this section continuously

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னிஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com