திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2163

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்நேசாய ஈசனும் நீடுஆண வத்தரைஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com