திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2161

தொடர்ந்து படிக்கread this section continuously

உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவதுநண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்துஎண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com