திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2156

தொடர்ந்து படிக்கread this section continuously

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சிகெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சிஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்துவிழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com