திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2154

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்துஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனைகன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com